தாயாக பெண்களைப் பார்க்கும் போது அவளின் கருணையும் அன்பும் அளவிடர்க் கரியதாக இருக்கிறது.அதுவே பெண்களை சாதாரணமாகப் பார்க்கும் போது இத்தகைய குணங்கள் இருப்பது தெரியவருகிறது.
எனக்குத் தெரிந்தவரை பெரும்பாலான பெண்கள் நமது சாஸ்திரங்களும் புராணங்களும்,இதிகாசங்களும் கூறியதைப் போலவே இருப்பதாக உணருகிறேன் .உண்மையான அன்பினை எந்தப் பெண்ணும் மதிப்பதாகத தெரியவில்லை.
ஒரு பெண்ணிடம் எவ்வளவுதான் அன்புடன் பழகினாலும் ,அவளிடம் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் நன் வேண்டுமா ?அல்லது பணம் தான் முக்கியமா?என்று கேட்டால் பணம் தான் வேண்டும் என பெரும்பாலான பெண்கள் டக்கென்று கூறுவார்கள். உண்மையான அன்பிற்கு பெண்கள் தரும் மதிப்பு அவ்வளவு தான்.இவைகள் என் வாழ்வில் நான் உணர்ந்தவை. நமது முன்னோர்கள் மேலும் என்னென்ன கூறி இருக்கிறார்கள் என்று பார்ப்போமா?
11- பெண்கள் பயங்கரமானவர்கள். கொடிய சக்திகளை உடையவர்கள்.
தங்களுக்குப் போக இன்பத்தை அளிக்கிறவர்களிடத்தில் தவிர வேறு யாரையும்
அவர்கள் நேசிக்கமாட்டார்கள். விரும்பமாட்டார்கள். (மகாபாரதம் அனுஷன் பர்வதம் :
43-23)
12-உயிரைக் கொல்லும் அதர்வண மந்திரங்களை ஒத்தவர்கள் பெண்கள்.
(மேற்படி: 43-24)
13- ஒருவனுடன் கூடி வாழ ஒத்துக் கொண்டாலும் பின்னர் மற்றவர்களுடன் கூடிக் கொண்டு முன்னவனை விட்டுப் பிரியவும் தயாராகவிருப்பார்கள்.(மேற்படி:43-24)
14- அவர்கள் ஒர் ஆணைக் கொண்டு எப்போதும் திருப்தியடையமாட்டார்கள்.(மேற்படி: 43-24)
15- ஆண்கள் அவர்களை நேசமாகக் கொள்ளக் கூடாது. அவர்களிடம் பொறாமைப்படக் கூடிய (நல்லதன்மை) ஒன்றுமில்லை. அவர்களுடன் தொடர்பு இல்லாமலே உண்மை அன்பு வைக்காமல் போகத்துக்காக மாத்திரம் ஆண்கள் பெண்களிடம் சம்பந்தத்தை வைத்துக் கொள்ளவேண்டும். அந்தப்படிக்கில்லாமல் வேறு விதமாக ஒருவன் பெண்ணிடம் நம்பிக்கை வைத்துக் கொண்டால் அவன் நிச்சயமாக அழிந்துப் போவான்.(மேற்படி: 43-24) எல்லா மனிதர்களும் கடவுளாக இருந்ததைக் கண்டு தேவர்கள் பயந்து பாட்டனிடம் சென்றார்கள் பாட்டன் இவர்கள் மனதிலுள்ளதை அறிந்து மனிதர்களின் வீழ்ச்சிக்காகப் பெண்களை சிருஷ்டி செய்தார்.
16- ஆகவே பெண்கள் மனித சமூதாயத்தின் வீழ்ச்சிக்காகப் பிறந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
17- பெண்கள் உறுதியான பலம் இல்லாதவர்களானதால் அவர்கள் நிலையற்ற ஸ்திரமற்றவர்கள் என்று கருதப்படுகிறது.
18- இவ்வுலகில் அவர்களை எவ்வளவு பாதுகாப்புடன் வைத்திருந்தாலும் அவர்களுக்கு ஆண்களிடமுள்ள ஆசையினாலும், அவர்களது நிலையற்ற தன்மையாலும், இயற்கையாகவே அவர்களுக்கு உள்ளமில்லாததாலும், தங்கள் கணவர்களிடம் விசுவாசமற்றவர்களாய் இருப்பார்கள்.(மனு:9-15)
19- இராமாயணம் ஆரண்ய காண்டம்: 13-5-6)உலகம் தோன்றியது முதல் பெண்கள் நிலைமை சூது நிறைந்தது. பெண்கள் தாமரை இலைத் தண்ணீர் போலச் சலனப் புத்தியுடையவர்கள். வாள் போல் கூர்மையான கொடுமைத் தன்மையுடையவர்கள்.
20-ஒரு பெண்ணால் உண்மையாக நேசிக்கப்படுகிறவர் யாருமிருக்க முடியாது.
21- ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொல்லத் தயங்கமாட்டாள்.
22- பாவத ஸ்கந்தம்: (4-14. 42-8. 4-36) பெண்கள் இரக்கமில்லாமல் புலிக்கு ஒப்பிடப் பட்டிருக்கிறார்கள். கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். இழிவு படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
23- பெண்கள் நிலையற்ற சுபாவமுடையவர்கள். அவர்கள் குற்றமுள்ளவர்கள்.
24- சுக்ரா: (3-163) பெண் இனத்திற்கே கீழ்கண்ட 8- குணங்களும் உரிமையானவைகள்:பொய், நிலையில்லாமை, வஞ்சகம், மூடத்தனம், பேராசை, மாசு, கொடுமை, துடுக்குத்தனம்.
மீண்டும் சொல்கிறேன் ....இவை யாவும் எனது கருத்துக்கள் அல்ல .புராணங்களிலிருந்தும்
இதிகாசங்களிலிருந்தும் வேதத்திலிருந்தும் மேலும் பல ஞாநிகளும்
கூறியவற்றையே தொகுத்து அளித்திருக்கிறேன். இவைகளுக்கு விலக்கான பத்தினிப்
பெண்களும் உண்டு என்பதையும் கூற விரும்புகிறேன்.
நன்றி...!
2 கருத்துகள்:
ரொம்ப நல்லா எழுதி இருக்கே !
ok ok thank u nana...!
கருத்துரையிடுக