இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், அக்டோபர் 06, 2011

ஒரு அன்பான வேண்டுகோள் !

வலைப்  பதிவு நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்.என்னுடைய இந்த  "நினைத்தாலே இனிக்கும் " வலைப் பதிவை பின் தொடர விரும்பும் அன்பர்கள் தற்போதைக்கு எனது மற்றொரு வலைப் பதிவான  " ragavmurali .blogspot .com " followers இல் இணையுமாறு வேண்டுகிறேன். google இன் folowers இப்போது பரிசோதனையில் இருப்பதால் , பிறகு" நினைத்தாலே இனிக்கும் " ப்ளாக் இல்  followers சேர்க்கப் படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக